மல்லிப்பட்டினத்தில் எஸ்.டி.பி.ஐ கட்சியின் தஞ்சை தெற்கு மாவட்ட பொதுச் செயலாளர் ஜலாலை பொய் வழக்கில் கைது செய்த சேதுபாவா சத்திரம் காவல்துறையினரை கண்டித்து, தஞ்சாவூரில் நேற்று (09/06/2014) மாலை மாபெரும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
எஸ்.டி.பி.ஐ கட்சியின் மாநில செயலாளர் நாஞ்சில் செய்யதலி தலைமையில் தடையை மீறி நடந்த இந்த ஆர்ப்பாட்டத்தில், எஸ்.டி.டி.யூ மாநில தலைவர் ஃபாரூக், மாநில துணைத் தலைவர் சம்சுதீன் உள்பட நூற்றுக்கும் மேற்ப்பட்டோர் கலந்துகொண்டனர்.
இறுதியாக ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டவர்கள் அனைவரும் கைது செய்யப்பட்டனர்.


1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;
4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது