மரண அறிவிப்பு (மேலத்தெரு கருப்பரிசி முஹம்மது இப்ராஹிம்)

0

அஸ்ஸலாமுஅலைக்கும்

மேலத்தெருவை சேர்ந்த மர்ஹூம் கருப்பரிசி முஹம்மது ஷாலிஹு அவர்களின் மகனும், மர்ஹூம் நூர்தீன், ஜெமீல் மரைக்காயர் சகோதரரும், மர்ஹூம் மலாக்கா முஹம்மது யூசுப், மர்ஹூம் காதிர் முகைதீன் மர்ஹூம் ஜின்னா ஷாஹிப், மர்ஹூம் நெய்னா மரைக்காயர் ஆகியோரின் மருமகனும், பஷீர் அஹமது, ஹாஜா ஷாஹாபுத்தீன், நெய்னா முஹம்மது, ஷாநவாஸ்கான் இவர்களின் மாமநாரும், அப்துல் ரஜ்ஜாக் மர்ஹூம் ஜமீல் மரைக்காயர் இவர்களின் மச்சானும் அப்துல் ஜலீல், ஃபாருக், கன்னுவாப்பா, முஹம்மது அப்துல் காதர் இவர்களின் தகப்பனாருமாகிய கருப்பரிசி முஹம்மது இபுராகிம் அவர்கள் மேலத்தெருவில் உள்ள தனது இல்லத்தில் நேற்று 19/07/2014 சனிக்கிழமை பகல் வஃபாத்தாகி விட்டார்கள்.

இன்னாலில்லாஹி வயின்னா இலைஹி ராஜிஊன்.

அன்னாரின் ஜனாஸா இன்று அஷர் தொழுகைக்கு பிறகு மேலத்தெரு பெரிய ஜும்மா பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.

தகவல்: தவ்ஃபீக்
Advertisement

Post a Comment

0Comments

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;

4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது

Post a Comment (0)