துபாயில் பெருநாள் விடுமுறை நாட்கள் அறிவிப்பு!

0

துபாயில் இன்று அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் பணி புரிபவர்களுக்கான நோன்பு பெருநாள் விடுமுறை நாட்களை அந்நாட்டு அரசு இன்று அறிவித்தது.

அதில் அரசு ஊழியர்களுக்கு ஜூலை 27 ஞாயிற்றுக்கிழமை முதல் ஆகஸ்ட் 3 சனிக்கிழமை  வரை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

அதுபோல் தனியார் நிறுவன ஊழியர்களுக்கு ஜூலை 29 மற்றும் 30 அஃதாவது ஷவ்வால் பிறை 1,2 ஆகிய இரண்டு நாட்கள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
Advertisement

Post a Comment

0Comments

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;

4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது

Post a Comment (0)