அதிரை ஜாவியாவில் நடைப்பெற்ற இஃப்தார் நிகழ்ச்சி!

0

 அதிரை ஜாவியால் பள்ளியில் வருடா வருடம் ரமலானில் சுவையான நோன்புக் கஞ்சியை தயாரித்து மக்களுக்கு வழங்கப்படுகிறது. வழக்கம் போல் இன்று நோன்புக் கஞ்சி வினியோகம் செய்யப்பட்டது.

அதனை தொடர்ந்து மக்ரிப் பாங்கிற்க்கு பிறகு இஃப்தார் நிகழ்ச்சி நடைப்பெற்றது. இதற்காக நோன்பு கஞ்சி சர்பத் போன்றவற்றை தயார் செய்கின்றனர்.



-இஜாஸ் அகமது (அதிரை பிறை)

Advertisement

Post a Comment

0Comments

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;

4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது

Post a Comment (0)