அதிரை சாணாவயலில் நடைபெறும் நோன்பு பெருநாள் திடல் தொழுகைக்கான அறிவிப்பு

0

அதிரை ஈத் கமிட்டி சார்பாக நமதூர் மேலத்தெருவை அடுத்த சாணாவயல் மைதானத்தில் கடந்த ஆண்டுகளைப் போல் இந்த ஆண்டும் நபிவழியில் நோன்பு பெருநாள் திடல் தொழுகை நடைபெறவுள்ளது.

நேரம்: நாளை பிறை தென்பட்டால் செவ்வாய்கிழமை காலை 7:30 மணியளவிலும், பிறை தென்படவில்லை என்றால் புதன்கிழமை காலை 7:30 மணியளவிலும் நடைபெறும்.

இடம்: சாணாவயல், மேலத்தெரு, அதிராம்பட்டினம்.

நபிவழியில் பெருநாள் தொழுகையை நிறைவேற்ற அணிதிரண்டு வாருங்கள்.

அன்புடன் அழைக்கிறது...
அதிரை ஈத் கமிட்டி

மேலும் விபரங்களுக்கு:
அகமது ஹாஜா- 9003127748
மாஜித்-9443308222
Advertisement

Post a Comment

0Comments

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;

4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது

Post a Comment (0)