பட்டுக்கோட்டைக்கு ₹ 25 கோடி நிதி ஒதுக்கீடு!

0

பட்டுக்கோட்டை நகரின் நலத்திட்ட பணிகளுக்காக தமிழக அரசால் 25 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இதனை கொண்டாடும் விதமாக பட்டுக்கோடை மணிக்கூண்டில் அ.தி.மு.க வினர் இனிப்புகள் வழங்கி கொண்டாடினர். இதில் பட்டுக்கோட்டை நகர் மன்ற தலைவர் திரு.ஜவஹர் பாபு(B.E) அவர்களும் மற்றும் பட்டுக்கோடை அ.தி.மு.க நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.




படங்கள்: பட்டுக்கோட்டை ராஜா
Advertisement

Post a Comment

0Comments

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;

4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது

Post a Comment (0)