அதிரை ஸ்டேட் வங்கி பணம் செலுத்தும் இயந்திரத்தில் கோளாறு! பொதுமக்கள் அவதி!

0

அதிரை ஸ்டேட் வங்கி பணம் செலுத்தும் இயந்திரத்தில் கோளாறு! பொதுமக்கள் அவதி!

அதிரை பாரத ஸ்டேட் வங்கியில் கடந்த இரண்டு நாட்களக பணம் செலுத்தும் இயந்திரத்தில் கோளாறு ஏற்பட்டுள்ளது.

இதனால் பணம் செலுத்தவருபவர்கள் செலான் எழுதி கொடுத்து பணம் செலுத்த வேண்டியுள்ளது. 

இந்த பிரச்சனையால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகியுள்ளனர்.
Advertisement

Post a Comment

0Comments

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;

4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது

Post a Comment (0)