மரண அறிவிப்பு

Unknown
0



மர்ஹும் கருத்தப்பா பக்கீர் முஹமது அவர்களின் மகனாரும், மும்பை S.K அமீர் சுல்தான் அவர்களின் மச்சானும், O.S ஜெகபர் அலி அவர்களினின் சகலையும், முகமது பாரி அவர்களின் மாமனாரும் ஆகிய பட்டுக்கோட்டை நாகூர் பிச்சை அவர்கள் குவைத்தில் இன்று (13-09-2014) வஃபாதாகி விட்டார்கள்.
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க எல்லாம் வல்ல அல்லாஹ்விடம் துஆ செய்வோம்.

-மதுக்கூர்.த.மு.மு.க
Advertisement

Post a Comment

0Comments

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;

4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது

Post a Comment (0)