முத்துப்பேட்டையில் தடா.ரஹீம்!

0
நேற்று முன் தினம் (3-09-2014) அன்று முத்துப்பேட்டையில் நடந்த விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தின் போது வன்முறை கும்பலால் அப்பாவி மக்களின் வீடுகள் கடைகள் மீது கல் வீச்சு தாக்குதல் நடத்தப்பட்டதுடன் சில கடைகளும் தீ வைத்து கொளுத்தப்பட்டது.

இதனால் அங்கு பதற்றமான சூழல் ஏற்ப்பட்டது. இதனை அடுத்து இந்திய தேசிய லீக் தலைவர் தடா.ரஹீம் முத்துப்பேட்டை சென்று பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் கூறினார்.

-சேக் பரீத்
Advertisement

Post a Comment

0Comments

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;

4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது

Post a Comment (0)