முத்துப்பேட்டை கலவரம் பற்றி நடவடிக்கை எடுப்பதாக காவல்துறை கண்காணிப்பாளர் உறுதி!

Irshad Bin Jahaber Ali
0
முத்துப்பேட்டையில் இன்று நடைபெற்ற விநாயகர் ஊர்வளத்தில் முஸ்லிம்களின் வீடுகள் மற்றும் கடைகளை தாக்கிய சமூக விரோதிகள் மீது நடவடிக்கை எடுப்பதாக காவல்துறை மாவட்ட கண்காணிப்பாளர் எஸ். காளிராஜ் மகேஷ்குமார் முஸ்லிம்களிடம் உறுதி அளித்தார்.

சம்பவத்தை கேள்விபட்டு முகைதீன் பள்ளிவாசல் திடலில் 500க்கும் மேற்பட்ட இளைஞர்கள் கூடியதால் பரபரப்பு.

நடவடிக்கை எடுக்கிறோம் என காவல்துறை வாக்கு உறுதி அளித்த பின்னர் அனைவரும் கலைந்து சென்றனர்.
muthupetbbc
Advertisement

Post a Comment

0Comments

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;

4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது

Post a Comment (0)