இந்த எச்சரிக்கையை மீறும் விமான சேவைகள் மீது 50,000 சவூதி ரியால் அபராதம் விதிக்கப்படும் என்றும், அப்பெண்கள் வந்த விமானத்திலேயே திருப்பி அனுப்பப்படுவர் என்றும், அதுவரை அவர்கள் தங்குவதற்கான செலவையும் விமான சேவையே ஏற்க வேண்டும் என்றும் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
வருடம் தோறும் இவ்வாறு வரும் பென்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே செல்வதாகவும், இதற்கெல்லாம் அந்தந்த நாடுகளில் ஹஜ்ஜூக்கு ஆள் அனுப்பும் ஏஜென்டுகளே காரணம் என்றும் சவுதி அரேபியா ஹஜ் அமைச்சகம் கூறுகிறது.
விமான நிறுவனத்தின் மீது விதிக்கப்படுகின்ற இந்த அபராதம் அனைத்தையும் மேல்படி பயணிகளிடமே விமா நிறுவனம் திணிக்கிறது. அவற்றை செலுத்தாமல் அவர்கள் அங்கிருந்து நகர முடியாது. அதுவரை விமான நிலையத்தில் தங்க வைத்து விடுவர்.
ஹஜ்ஜையும். செய்யாமல், இரட்டிப்பு செலவுகளை செய்து, கடுமையான மன உளைச்சலுக்கு ஆளாகும் இந்த செயல் தேவையா ?.
இப்படியா ஹஜ் செய்யச் சொல்கிறது இஸ்லாம் சிந்திக்க வேண்டாமா ?.
ஹஜ் ஏஜென்டுகள் தயார் செய்யும் போலி ஆவணங்களின் அடிப்படையில் ஹஜ் செய்ய வந்து இதுபோன்று மாட்டிக்கொள்ளும் பெண்கள் சிந்திக்க வேண்டும்
Advertisement



1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;
4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது