புதுப்பட்டினம் ஊராட்சி தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிடும் SDPI கட்சி வேட்பாளர் !

0


வரும் செப்டம்பர் 18ம் தேதி இடைத்தேர்தல் நடக்கவுள்ளது .இதனை அடுத்து புதுபட்டினத்தில் காலியாக உள்ள ஊராட்சி தலைவர் பதவிக்கு SDPI கட்சி போட்டியிடுகிறது.இதில் SDPI கட்சி வேட்பாளராக சம்சுன் மகரிபா அவர்கள்  போட்டியிடுகிறார்கள். இதனை அடுத்து இன்று பேராவூரணி ஒன்றியத்தில் உள்ள தேர்தல் அதிகாரியிடம் வேட்பு மனு தாக்கல் செய்தார்.இதில் தஞ்சை SDPI தெற்கு மாவட்டத்  தலைவர் Z. முகம்மது இலியாஸ், புதுப்பட்டினம் ஜமாஅத் தலைவர் அப்துல் வஹாப் ,புதுப்பட்டினம்  ஊராட்சி துணை தலைவர் SDPI கட்சியை சேர்ந்த அஹ்மத் ஆசாத் இவர்கள் முன்னிலையில் வேட்பு மனு தாக்கல் செய்தார்.     









Advertisement

Post a Comment

0Comments

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;

4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது

Post a Comment (0)