சென்னை விமான நிலையத்தில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுயுள்ளது. மும்பை மற்றும் ஆமதாபாத்தில் இருந்து புறப்படும் ஏர் இந்தியா விமானத்தை தீவிரவாதிகள் தற்கொலைப்படை தாக்குதல் நடத்த திட்டமிட்டு இருப்பதாக உளவுத்துறை எச்சரித்துயுள்ளது.
இதையடுத்து சென்னை விமான நிலையத்திலும் உஷார் படுத்தப்பட்டுயுள்ளது விமான நிலையத்தில் நுழையில் வாகனங்கள் நிறுத்தப்பட்டு கடும் சோதனைக்கு பின்னர் அனுமதிக்கப்படுகின்றனர் மேலும் பயணிகள் தீவிர சோதனைக்கு பின்னர் உடைமைகள் ஸ்கேனர் கருவி மூலம் பரிசோதனை செய்யப்படுகிறது ஏர் இந்தியா அதிகாரி முன்னிலையில் இந்த சோதனை நடத்தப்படுகின்றது சனிக்கிழமை சென்னையில் இருந்து மும்பை ஆகமதாபாத்.டெல்லி போன்ற இடங்களுக்கு புறப்பட்டு சென்ற ஏர் இந்திய விமான பயணிகள் அனைவரையும் மிகுந்த சோதனைக்கு பிறகு அனுமதிக்கபட்டனர் அதைபோல் பன்னாட்டு விமானநிலையத்திலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுயுள்ளது.
-dinamani
Advertisement



1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;
4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது