அதிரைக்கு படையெடுக்கும் அதிரையர்கள்

0

ஹஜ் பெருநாளை முன்னிட்டு வெளியூர் வாழ் அதிரையர்கள் நமதூருக்கு படையெடுத்து வந்த வண்ணம் உள்ளனர். பெருநாளைக்கு தேவையான பொருட்கள், புத்தாடைகள், என அனைத்தையும் வாங்கி சொந்தங்களை பார்ப்பதற்காக  மெட்ராஸ், திருச்சி மற்றும் வெளியூர் வாழ் அதிரையர்கள் தங்கள் சொந்தங்களுடன் ஹஜ் பெருநாளை கொண்டாடுவதற்கு வந்த வண்ணம் உள்ளனர்.

சொந்த ஊருக்கு செல்வதறிந்த குழந்தைகள் மிகுந்த மகிழ்ச்சியில் ஆழ்துள்ளனர்.

Advertisement

Post a Comment

0Comments

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;

4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது

Post a Comment (0)