கடந்த சில நாட்களாக அதிரையில் மழை வெளுத்து வாங்கி வருகிறது. தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக அதிரையில் பழுதடைந்த சாலைகள் மற்றும் தாழ்வான பகுதிகளில் வெள்ளம் போல் மழை நீர் தேங்கி நிற்கிறது. அதிரை பேருந்து நிலையம் அருகே உள்ள குண்டும் குழியுமான சாலையால் பேருந்து நிலையமே வெள்ளக் காடாக மாறியுள்ளது. இதனால் வாகனங்கள் மிதந்து செல்கின்றன.
அது போல் அதிரை ஈ.சி.ஆர் ரோடு சபியா ஸ்டோர் துவங்கி தீன் மெடிக்கல் வரை உள்ள சாலையோரத்தில் 3 மாதங்களுக்கு முன் கழிவு நீர் கால்வாய் சுத்தம் செய்யப்பட்டு மூடப்படாமல் சென்றதால் மழை நீருடன் கழிவு நீரும் கலந்து சாலையில் கிடக்கிறது. இதனால் இப்பகுதிகள் தொற்று நோய்கள் பரவும் அபாயம் உள்ளது.




Advertisement


1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;
4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது