தற்போதைய காலங்களில் அதிரையில் சிம்பலாக மாறியுள்ளது குப்பைகள் எனலாம். அதிரையில் சுற்றிலும் மரங்களும் வீடுகளும் இருக்கின்றதோ இல்லையோ! தெருவெங்கும் குப்பைகள் இருக்கின்றன.
தற்பொழுது மழை வேறு தொடர்ந்து பெய்து வருகின்றது. ஊரெங்கும் குப்பைகள் கொட்டப்பட்டு பேரூராட்சி நிர்வாகத்தால் அள்ளப்படாததால் ஊரெங்கும் குப்பைகள் குவிந்து காணப்படுகிறது.
இது மழை காலமானதால் குப்பைகள் அங்கும் இங்கும் சிதரிக்கிடக்கின்றன. இதனால் பொது மக்கள் மிகவும் சிரமத்துக்குள்ளாகியுள்ளனர்.
நாம் படத்தில் காண்பது அதிரை புது ஆலடித்தெரு மற்றும் வாய்க்கால் தெரு பகுதி. குப்பைகள் அள்ளாமல் அலெட்சியப் போக்குடன் செயல்பட்டு வரும் அதிரை பேரூராட்சியால் பொதுமக்களுக்கு நோய்கள் பரவும் அபாயம் உள்ளது.
எனவே பொதுமக்களின் உடல் நலனை கருத்தில் கொண்டு அதிரை பேரூராட்சியிடம் அதிரை பிறை சார்பாக கேட்டுக்கொள்கிறோம்.
Advertisement



1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;
4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது