அதிரையில் தற்பொழுது தொடர் மழை பெய்து வருகிறது. இதனால் ஊரே குளிர்ச்சியாக மாறியுள்ளது. அதிரையர்கள் மனதில் மகிழ்ச்சியும் அதிகரித்துள்ளது.
இந்த மழையை பார்த்தால் சிறு பிராயம் நினைவுக்கு வருகிறது. அப்பொழுது மழௌ வந்தால் சிறுவர் சிறுமிகள் அனைவரும் ஒன்று கூடி இதை பாடி மகிழ்வார்கள்.
மழை வருது! மழை வருது! நெல் அள்ளுங்க!
முக்கால் புடி அரிசி போட்டு முறுக்கு சுடுங்க!
எங்க ஊட்டு மாப்புளைக்கு விருந்து வைய்யுங்க!
சும்மா கிடக்குற மாப்புளைக்கு சூடு வைய்யுங்க!
ஆனால் தற்போதைய சூழலில் உள்ள சிறுவர்களுக்கு இது தெரிய வாய்ப்பில்லை. இப்பொழுது உள்ள சிறுவர்களில் பலரும் மழை பெய்தால் பேஸ்புக்கில் ஸ்டேட்டஸ் போடும் அளவுக்கு தெளிவு பெற்று விட்டனர்.
என்னதான் தொழில்நுட்பம் வளர்ச்சியடைந்தாலும் அந்தகால சிறுவயது நினைவுகள் என்று சுகம் தான்.
இந்த மழையை பார்த்தால் சிறு பிராயம் நினைவுக்கு வருகிறது. அப்பொழுது மழௌ வந்தால் சிறுவர் சிறுமிகள் அனைவரும் ஒன்று கூடி இதை பாடி மகிழ்வார்கள்.
மழை வருது! மழை வருது! நெல் அள்ளுங்க!
முக்கால் புடி அரிசி போட்டு முறுக்கு சுடுங்க!
எங்க ஊட்டு மாப்புளைக்கு விருந்து வைய்யுங்க!
சும்மா கிடக்குற மாப்புளைக்கு சூடு வைய்யுங்க!
ஆனால் தற்போதைய சூழலில் உள்ள சிறுவர்களுக்கு இது தெரிய வாய்ப்பில்லை. இப்பொழுது உள்ள சிறுவர்களில் பலரும் மழை பெய்தால் பேஸ்புக்கில் ஸ்டேட்டஸ் போடும் அளவுக்கு தெளிவு பெற்று விட்டனர்.
என்னதான் தொழில்நுட்பம் வளர்ச்சியடைந்தாலும் அந்தகால சிறுவயது நினைவுகள் என்று சுகம் தான்.
Advertisement





1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;
4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது