அதிரை உட்பட தமிழகம் முழுவதும் கடந்த 15நாட்களுக்கும் மேலாக நல்ல மழை பெய்து வந்தது. இந்நிலையில் 2 தினங்களுக்கு பிறகு நேற்று காலை கொட்டித் தீர்த்த கனமழையால் அதிரையே வெள்ளக் காடாக மாறியது. இதன் பின்னர் மழை பெய்யாமல் இருந்த நிலையில் தற்போது 5:30 மணியளவில் மழை மேகங்கள் சூழ லேசான மழை பெய்தது.
Advertisement








பதிவுக்கு நன்றி.
ReplyDeleteதகவலுக்கும் நன்றி.
வாழ்த்துக்கள், பாராட்டுக்கள்.
இப்படிக்கு.
கோ.மு.அ. ஜமால் முஹம்மது.
த/பெ. மர்ஹூம். கோ. முஹம்மது அலியார்.
Human Rights & Consumer Rights Included, Thanjavur District Organizer
Adirampattinam-614701. Email:- consumer.and.humanrights614701@gmail.com