அதிரை கடற்கரைத் தெரு மைய வாடியில் 100 மரக்கன்றுகள் நடப்பட்டன! (படங்கள் இணைப்பு)

2
அதிரையில் இன்று ஊர் முழுவதும் மாவட்ட ஆட்சியரின் உத்தரவின் பேரில் 30 ஆயிரம் மரக்கன்றுகள் நடப்பட்டன. இதில் அதிரை காதிர் முகைதீன் ஆண்கள் பள்ளி பின்புறம் உள்ள கடற்கரைத் தெரு மைய வாடியில் 100 மரக்கன்றுகள் நடப்பட்டன.

இதில் வார்டு கவுன்சிலர் சேனா மூனா ஹாஜா முகைதீன் மற்றும் அப்பகுதி இளைஞர்கள், சிறுவர்கள் என பலர் ஆர்வத்துடன் முன்வந்து மரக்கன்றுகளை நட்டனர்.


Advertisement

Post a Comment

2Comments

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;

4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது

Post a Comment