அதிரையில் முதன் முதலில் சதுரங்க (செஸ்)போட்டி நடைபெறுகிறது .இந்த போட்டி இன்று 23 முதல் 30ம் தேதி வரை ஹனீப் பள்ளி அருகில் நடைபெறுகிறது .இந்த போட்டியின் முதல் சுற்றில் 16 பேர் கலந்து கொண்டனர் .இந்த போட்டியில் கலந்து கொண்டவர்களுக்கு தேனீர் ,நொறுக்குத்தீனி (SNACKS) போன்றவை நிர்வாகத்தினர் மூலம் வழங்கப்பட்டது.
இந்த செஸ் போட்டியை கண்டுகளிக்க ஏராளமான இளைஞர்கள் கூடி இருந்தனர்.






MATCH DETAILS:
DATE & DAY
|
ROUNDS
|
TIME FROM – TO
|
VENUE
|
2014- NOV – 23
SUNDAY
|
1ST
|
14:00 - 15:00
|
CMP LINE
( NEAR HANIF MOSQUE )
|
2ND
|
15:00 – 16:00
| ||
3RD
|
16:00 – 17.00
| ||
4TH
|
17:00 – 18:00
|
Advertisement



This comment has been removed by a blog administrator.
ReplyDelete