அதிரை மாணவர்கள் சென்னையில் பங்கேற்ற மாணவர் இந்தியா அமைப்பின் பயிலரங்கம்!

0
இன்று சென்னை இராயபுரத்தில் மாணவா் இந்தியா நடத்தும் நாளைய இந்தியாவும் புதிய சிந்தனைகளும் என்ற தலைப்பில் நடைபெறும் சிறப்பு பயிலரங்கம் நிகழ்ச்சியில் மனிதநேய மக்கள் கட்சியின் பொது செயலாளா் M. தமிமுன் அன்சாாி மாணவா் இந்தியா மாநில செயலாளா் புதுமடம் அனிஸ் தோழா் சதீஷ் தோழா் பிரசன்னா ஆகியோா் உரையாற்றினர். மேலும் அதிரையை சேர்ந்த கல்லூரி மாணவர்களும் கலந்துகொண்டனர்.
Advertisement

Post a Comment

0Comments

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;

4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது

Post a Comment (0)