புகாரி ஷரீப் மஜ்லீஸ் நிறைவு நாளில் ஏராளமானோர் பங்கேற்பு !

0


அதிரையில் புகாரி ஷரீப் மஜ்லிஸ் கடந்த 25-09-2014 அன்று முதல் நடைபெற்று வந்ததது.இதனை அடுத்து புகாரி ஷரீப் மஜ்லிஸ் இன்று நிறைவு பெற்றது .இன்று சுபுஹு தொழுதவுடன் திக்ரு மஜ்லிஸ் ஆரம்பமாகி ரஹ்மானியா அரபிக் கல்லூரி முதல்வர் முஹம்மது குட்டி ஆலிம் அவர்களின் சிறப்பு சொற்பொழிவு நடைபெற்றது. காலை 8.30 மணிக்கு துஆவுடன் நிறைவு பெற்றது .  

இன்றைய நிகழ்ச்சியில் பெண்கள் உட்பட கலந்துகொண்ட அனைவருக்கும் நெய்சோறு பொட்டலங்கள் வழங்கப்பட்டன. வழக்கம் போல் பெண்களுக்கும் சிறுவர்களுக்கும் தனியிட வசதி ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.







Advertisement

Post a Comment

0Comments

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;

4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது

Post a Comment (0)