அபுதாபியில் கண்ணியத்திற்குரிய காயிதேமில்லத் அவர்களின் ஆவணப்படம் வெளியீட்டு விழா நிகழ்வு குறித்த ஆலோசனைக்கூட்டம்.
டிசம்பர் 4 வியாழக்கிழமை மாலை அபுதாபியில் கண்ணியத்திற்குரிய காயிதேமில்லத் அவர்களின் ஆவணப்படம் வெளியீட்டு விழா சம்பந்தமாக
காயிதேமில்லத் பேரவை மற்றும் அய்மான் சங்கம் ஆகியவற்றின் ஒருங்கிணைந்த ஆலோசனைக் கூட்டம் 23-11-2014 ஞாயிற்றுக்கிழமை மாலை அபுதாபியில் உள்ள காயிதேமில்லத் பேரவையின் அமைப்புச் செயலாளர் லால்பேட்டை மௌலவி அப்துர்ரஹ்மான் இல்லத்தில் நடைபெற்றது.
இக்கூட்டத்திற்க்கு அய்மான் சங்கத் தலைவர், அதிரை ஷாஹீல் ஹமீது தலைமை வகித்தார். காயிதேமில்லத் பேரவையின் அமைப்புச் செயலாளர், லால்பேட்டை மௌலவி அப்துர்ரஹ்மான் வரவேற்றார்.
இக்கூட்டத்தில் அய்மான் சங்க பொதுச்செயலாளர்
காயல் SAC ஹமீது, காயிதேமில்லத் பேரவையின் மக்கள் தொடர்புச் செயலாளர் ஆவை அன்சாரி,அய்மான் சங்கத்தின் ஷேக்கான், ஜமால்,கொள்ளுமேடு மௌலவி ஹாரிஸ்,காயிதேமில்லத் பேரவை உறுப்பினர் லால்பேட்டை சல்மான் ஆகியோர் கலந்துக்கொண்டு ஆவணப்படம் வெளியீட்டு விழா சம்பந்தமாக தங்களின் கருத்துக்களை வழங்கினர்.
இக்கூட்டத்தில், கண்ணியத்திற்குரிய காயிதேமில்லத் (ரஹ்) அவர்களின் ஆவணப்படம் வெளியீட்டு விழாவை சிறப்பாக நடத்துவது என முடிவெடுக்கப்பட்டது.
இறுதியாக காயிதேமில்லத் பேரவையின் முஸஃப்பா பகுதி அமைப்பாளர் முஹையத்தீன் அப்துல் காதர் நன்றி கூறினார்.
தகவல்: லால்பேட்டை முஹம்மது இஸ்மாயில்
டிசம்பர் 4 வியாழக்கிழமை மாலை அபுதாபியில் கண்ணியத்திற்குரிய காயிதேமில்லத் அவர்களின் ஆவணப்படம் வெளியீட்டு விழா சம்பந்தமாக
காயிதேமில்லத் பேரவை மற்றும் அய்மான் சங்கம் ஆகியவற்றின் ஒருங்கிணைந்த ஆலோசனைக் கூட்டம் 23-11-2014 ஞாயிற்றுக்கிழமை மாலை அபுதாபியில் உள்ள காயிதேமில்லத் பேரவையின் அமைப்புச் செயலாளர் லால்பேட்டை மௌலவி அப்துர்ரஹ்மான் இல்லத்தில் நடைபெற்றது.
இக்கூட்டத்திற்க்கு அய்மான் சங்கத் தலைவர், அதிரை ஷாஹீல் ஹமீது தலைமை வகித்தார். காயிதேமில்லத் பேரவையின் அமைப்புச் செயலாளர், லால்பேட்டை மௌலவி அப்துர்ரஹ்மான் வரவேற்றார்.
இக்கூட்டத்தில் அய்மான் சங்க பொதுச்செயலாளர்
காயல் SAC ஹமீது, காயிதேமில்லத் பேரவையின் மக்கள் தொடர்புச் செயலாளர் ஆவை அன்சாரி,அய்மான் சங்கத்தின் ஷேக்கான், ஜமால்,கொள்ளுமேடு மௌலவி ஹாரிஸ்,காயிதேமில்லத் பேரவை உறுப்பினர் லால்பேட்டை சல்மான் ஆகியோர் கலந்துக்கொண்டு ஆவணப்படம் வெளியீட்டு விழா சம்பந்தமாக தங்களின் கருத்துக்களை வழங்கினர்.
இக்கூட்டத்தில், கண்ணியத்திற்குரிய காயிதேமில்லத் (ரஹ்) அவர்களின் ஆவணப்படம் வெளியீட்டு விழாவை சிறப்பாக நடத்துவது என முடிவெடுக்கப்பட்டது.
இறுதியாக காயிதேமில்லத் பேரவையின் முஸஃப்பா பகுதி அமைப்பாளர் முஹையத்தீன் அப்துல் காதர் நன்றி கூறினார்.
தகவல்: லால்பேட்டை முஹம்மது இஸ்மாயில்
Advertisement





1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;
4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது