அதிரை ஷிபா மருத்துவமனைக்கு புதிய மருத்துவர் வருகை!

2
அதிரை ஷிபா மருத்துவமனைக்கு இன்று முதல் நாள்தோறும் மாலை 6 மணி முதல் 9 மணி வரை மகப்பேறு மற்றும் குழந்தையின்மை பரிசோதனை சிறப்பு மருத்துவர் திருமதி. சங்கீதா கணேஷ் அவர்கள் வருகை புரிந்து பரிசோதிக்கவுள்ளார்.

பொதுமக்கள் அணைவரும் இந்த வாய்ப்பினை உபயோகப் படுத்திக்கொள்ளுமாறு  கேட்டுக்கொள்ளப்படுகிறது.

இப்படிக்கு,
அதிரை ஷிபா மருத்துவமனை நிர்வாகம்.
Advertisement

Post a Comment

2Comments

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;

4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது

  1. பதிவுக்கு நன்றி.‎
    தகவலுக்கும் நன்றி.‎

    இப்படி எப்பவா-வது விளம்பரம் வரும் அதனைத் தொடர்ந்து மக்கள் ‎கூட்டம் அலைமோதும், இவையெல்லாம் பார்க்கும்போது தற்காலிகமாக ‎நடப்பது போன்று இருக்கின்றது.‎

    நான் இந்த மருத்துவமனையை குறை சொல்லி குற்றம் சுமத்த ‎விரும்பவில்லை.‎

    மருத்துவத் துறையைச் சேர்ந்த திறமையான வல்லுனர்கள் கையில் இந்த ‎மருத்துவமனை இருந்திருந்தால் இந்நேரம் எங்கேயோ போய் ‎இருந்திருக்கும் என்பதில் கடுகு அளவுகூட சந்தேகம் இல்லை. அதோடு ‎கூட பல மக்களும் மிகப் பெரும் பலன்களை அடைந்து இருப்பார்கள்.‎

    என்றாலும் கூட, இன்னும் காலம் இருக்கின்றது, ஆகவே சம்பந்தப்பட்ட ‎நிர்வாகிகள் மீண்டும் ஒரு கணம் யோசித்து பார்க்கவேண்டும்.‎
    ‎ ‎
    இப்படிக்கு.‎
    கோ.மு.அ. ஜமால் முஹம்மது.‎
    த/பெ. மர்ஹூம். கோ. முஹம்மது அலியார்.‎
    Human Rights & Consumer Rights Included, Thanjavur District Organizer
    Adirampattinam-614701. Email:- consumer.and.humanrights614701@gmail.com

    ReplyDelete
  2. இதில் மருத்துவமனை நிர்வாகம் இந்த முயற்சியை எடுத்தாலும் நமதூர் மக்கள் அதனை பயன்படுத்திக் கொள்வார்களா? என்றால் சந்தேகம் தான்.

    ஊரில் இருந்தாலும் நமதூர் மக்கள் அதனை பயன்படுத்த தவறுகின்றனர். மருத்துவமனை நிர்வாகமே ஆர்வத்துடன் முன் வந்து இந்த முயற்சியை எடுத்திருக்கும் போது மக்களின் ஆதரவு இருக்குமானால் நிர்வாகத்தினர் மேலும் பல முயற்சிகள் அரவத்துடன் எடுக்க வாய்ப்புள்ளது.

    அது போல் மருத்த்துவர்களை நியமித்து 24 மணி நேரம் இயங்குமாறு செய்தால் நல்லது.

    ReplyDelete
Post a Comment