செடியன் குளத்திற்கு ஆற்று நீர் வருகை !(படங்கள் இணைப்பு)

1

அதிரையில் உள்ள குளங்களுக்கு பம்பிங் மூலம் ஆற்று நீர் நிரப்பும் முயற்சியில் அதிரை பேரூராட்சி தலைவர் மற்றும் துணை தலைவர் தீவிரமாக செயல்பட்டனர்.இதற்கு முன்னர் ஆலடி குளம், காட்டு குளம்,மரைக்கா குளம் ,மன்னப்பாங் குளம்,கரிசல் மணி ஏரி,செக்கடி குளம் போன்ற குளங்கள் ஆற்று நீர் மூலம் நிரப்பபட்டது.

இதனையடுத்து செடியன் குளத்திற்க்கும் தண்ணீர் நிரப்பும் முயற்சியில் அதிரை பேரூராட்சி தலைவர் அஸ்லம் மற்றும் துணை தலைவர் பிச்சை அவர்கள் தீவிர முயற்சியில் இடுப்பட்டனர்.முயற்சியின் பலனாக நேற்று இரவு 11.30 மணிக்கு முதல்சேரி வழியாக ஆற்று நீர் செடியன் குளத்திற்கு வந்து அடைந்தது. 













Advertisement

Post a Comment

1Comments

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;

4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது

  1. நல்ல முயற்சி வாழ்த்துக்கள்

    ReplyDelete
Post a Comment