ADIRAI FIDE COMPETITION
அதிரையில் முதன் முதலில் சதுரங்க (செஸ்)போட்டி நடைபெற உள்ளது .இந்த போட்டி வரும் நவம்பர் 23-30 தேதி வரை ஹனீப் பள்ளி அருகில் நடைபெற உள்ளது .இந்த போட்டியின் விதிமுறைகள் மற்றும் விபரங்கள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளது.
INVITES YOU
A GRAND CHESS CHAMPIONSHIP MATCH
SPILESTED : CMP LINE
( NEAR HANIF MOSQUE )
SPILLE DATE : 23RD TO 30TH- NOV – 2014. ( WEEK 47 TO 48 )
REGULATION :
Ø 12O MINUTES FOR 40 MOVES, FOLLOWED BY 60 MINUTES FOR 20 MOVES, FOLLOWED BY 15 MINUTES FOR THE REST OF THE GAME,WITH A
30 SECONDS INCREMENT STARTING ON MOVE
61.
Ø 2 MORE GROUPS ARE AVAILABLE
Ø GROUP A RATING – 1750, GROUP B -1250 TO 1750, GROUP C - BELOW 1250
Ø INTERNATIONAL RULES WILL BE
FOLLOW
Ø MATCH ROUNDS AND GROUPS MAY BE INCREASED OR DECREASED DEPENDS UPON
PARTICIPENTS.
Ø THE WINNERS
OF THE YEAR ( 2014 ) WILL PARTICIPATE
DIRECT FINAL MATCH OF ADIRAI FIDE
2015.
Ø THE RUNNERS OF THE YEAR ( 2014 ) WILL
PARITICIPATE THE ADIRAI FIDE CANDIDATE TOURNAMENT 2015 WITHOUT PARTICIPATION FEE.
SEND DETAILED BIO-DATA WITH PASSPORT SIZE
PHOTOGRAPH TO ahameds6js404@gmail.com ON BEFORE 22nd NOV 2014.
Ø FILE MUST BE IN PDF FORMAT.
Ø MAIL ATTACHMENT MUST NOT EXCEED 1MB.
PARTICIPATION FEE:
THE PARICIPENT SHOULD PAY 100/= IN CASH MODE ONLY.
SCHEDULE: OPENING
CEREMONY 2014 NOV 22ND.
MATCH DETAILS:
|
DATE
& DAY
|
ROUNDS
|
TIME
FROM – TO
|
VENUE
|
|
2014- NOV – 23
SUNDAY
|
1ST
|
14:00 - 15:00
|
CMP LINE
( NEAR HANIF MOSQUE )
|
|
2ND
|
15:00 – 16:00
|
||
|
3RD
|
16:00 – 17.00
|
||
|
4TH
|
17:00 – 18:00
|
PRICES:
FIRST THREE PLACED PARTICIPENTS OF EACH
GROUP WILL BE AWARDED.
CANTEEN AT THE PLAYING VENUE:
WE PLANS TO HOLD A SIMPLE
CANTEEN AT THE PLAYING VENUE
OFFERING DRINKS ( COFFEE AND MINERAL WATER ) IN
ADDITION TO SELECTED SNACKS FOR ALL
PARTICIPANTS UPTO ELIMINATION.
Advertisement


இது போன்ற போட்டிகள் இளைஞ்ஞர்களின் திறமையை வெளிக்கொண்டு வரும்.....நல்லதொரு முயர்சி
ReplyDeleteஇது போன்று உலக விளையாட்டு உலக கல்விக்கு முக்கியத்துவம் அளிப்பது போல் அதிரை இளைஞர்கள் மார்க்க விஷயத்திலும் அக்கரை காண்பித்து மார்க்க சம்பந்தமான எழுத்து முறை போட்டிகள் நடத்தினாலும் மிகவும் நன்றாக இருக்கும்...................................................இஸ்லாமிய வரலாறு, மருத்துவம், குர் ஆன் தர்ஜுமா , தொழுகை மஸாயில், பெற்றோருக்கு பிள்ளைகள் செய்ய வேண்டிய கடமைகள்,, பிள்ளைகளுக்கு பெற்றோர்கள் செய்ய வேண்டிய கடமைகல் என அனைத்தையும் ஒன்று சேர்த்து ,,,,,,ஒரு 100 மதிப்பெண்களுக்கு எழுத்து முறை தேர்வு வைத்தால் மிகவும் நன்றாக இருக்கும்.
ReplyDeleteஇந்த தேர்வில் கலந்துக்கொண்டு நமது பிள்ளையும் பரிசு பெற வேண்டும் என்ற நோக்கில் பெற்றோர்களும் தர்ஜுமத்துல் குர் ஆனை ஒரு முறையாவது புரட்டி பார்பார்கள் ,,,,நமது பிள்ளைகளுக்கும் குர் ஆனில் கூறப்பட்ட விஷயங்களை தெரிந்துகொள்வார்கள்....
ReplyDeleteஐ வேளை தொழுகையில் ஓதக்கூடிய சூரத்துல் ஃபாத்திஹா (அல்ஹம்து சூராக்கு நம்மில் எத்தனை பேருக்கு அர்த்தம் தெரியும் ,,,சகோதர சகோதரிகளே! அவ்வாறு நமது பிள்ளைகளுக்கு அர்த்தம் தெரிந்திருந்தால் நமது பிள்ளைகல் உடை அணி வதிலும்,,, முடி வெட்டிக்கொள்வதிலும் ,,,,சினிமாவில் நடிக்கக் கூடிய நடிகன் போல் உடை அணிய மாட்டார்கல் ,,,முடி வெட்டிக் கொள்ள மாட்டார்கள்......
This comment has been removed by the author.
ReplyDelete