அதிரையில் திடீர் மழை!

2

அதிரையில் சில தினங்களாக வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது இதைதொடர்ந்து இன்று வானம் மேக மூட்டத்துடன் காட்சியளித்தது.தற்போது 12.00 மணி முதல் கன மழை பெய்து வருகிறது .மழை தொடர்ந்து பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் அதிரை மக்கள் மகிழ்ச்சியில் உள்ளனர் .

 


Advertisement

Post a Comment

2Comments

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;

4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது

  1. மாஷா அல்லாஹ் அல்லாஹ்வின் ரஹ்மத் பொழியட்டும்!

    ReplyDelete

  2. மழை வேண்டி பிரார்த்திக்கும் போது ஓத வேண்டிய துஆ!

    இரு கைகளையும் உயர்த்தி:

    اللَّهُمَّ اسْقِنَا اللَّهُمَّ اسْقِنَا اللَّهُمَّ اسْقِنَا

    அல்லாஹும்மஸ்கினா அல்லாஹும்மஸ்கினா அல்லாஹும்மஸ்கினா எனக் கூற வேண்டும்.

    பொருள்: இறைவா! எங்களுக்கு மழையைத் தா. (ஆதாரம்: புகாரி 1013)

    اللَّهُمَّ أَغِثْنَا اللَّهُمَّ أَغِثْنَا اللَّهُمَّ أَغِثْنَا

    அல்லாஹும்ம அகிஸ்னா அல்லாஹும்ம அகிஸ்னா அல்லாஹும்ம அகிஸ்னா எனக் கூற வேண்டும்.

    பொருள்: இறைவா! எங்களுக்கு மழையை இறக்கு! (ஆதாரம்: புகாரி 1014)

    அல்லாஹ் நம் அனைவரயும் பாதுகாப்பானாக. ஆமீன் ஆமீன் யாரப்பில் ஆலமீன்

    ReplyDelete
Post a Comment