அதிரையில் TNTJ நடத்திய இரத்ததான முகாமில் பலர் பங்கேற்பு! (படங்கள் இணைப்பு)

1
அதிரை நடுத்தெரு ஆய்ஷா மகளிர் அரங்கில் தஞ்சை காளி இரத்த வங்கியுடன் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்  இணைந்து நடத்தும் இரத்த தானம் மற்றும் இரத்த வகை கண்டறியும் முகாம் இன்று காலை 10 மணி முதல் துவங்கி நடைபெற்று வருகிறது. இதற்கு அதிரை TNTJ கிளை தலைவர் A.பக்கிர் முஹம்மது தலைமை தாங்கி வருகிறார். குருதிக்கொடை வழங்க பலர் ஆர்வமுடன்  வருகைதந்துள்ளனர்.

மேலும் இம்முகாம் இன்று பகல் 2:30 வரை தொடர்ந்து நடைபெறவுள்ளதாகவும் இரத்ததானம் செய்ய ஆர்வமுள்ளவர்கள் இதில் கலந்துக்கொண்டு இரத்த தானம் செய்யுமாறும் அதிரை TNTJவினரால் கேட்டுக்கொள்ளப்படுகிறது.





Advertisement

Post a Comment

1Comments

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;

4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது

  1. Tntj kuda than kaale eraththa vagke enainthu nadaththeyathu.
    kaale kuda alla.
    areyavum

    ReplyDelete
Post a Comment