அதிரையில் முக்கிய வங்கிகளான இந்தியன் வங்கி, பாரத ஸ்டேட் வங்கி, கனரா ஆகிய வங்கிகளில் இன்று காலை முதல் ஏ.டி.எம் எந்திரங்களில் பணம் இல்லாததால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகினர்.
அவசரமாக பணம் எடுக்க வந்தவர்கள் ஏ.டி.எம் எந்திரங்களில் பணம் இல்லாததால் ஒவ்வொரு வங்கி ஏ.டி.எம் மையங்களுக்கு பணம் எடுக்க அலைந்து ஏமாற்றத்துடன் திரும்பினர்.
அதிரையில் பெரும்பாலான நேரங்களில் இந்த பிரச்சனை நிலவுவதாகவும் இதனால் தாங்கள் கடும் சிரமத்திற்க்குள்ளாவதாகவும் வாடிக்கையாளர்கள் கூறினர். பொதுமக்களின் நிலையை கருத்தில் கொண்டு அதிரை வங்கிகள் இந்த சிக்கலை சரி செய்வார்களா! என்று பொருத்திருந்து பார்ப்போம்.
அவசரமாக பணம் எடுக்க வந்தவர்கள் ஏ.டி.எம் எந்திரங்களில் பணம் இல்லாததால் ஒவ்வொரு வங்கி ஏ.டி.எம் மையங்களுக்கு பணம் எடுக்க அலைந்து ஏமாற்றத்துடன் திரும்பினர்.
அதிரையில் பெரும்பாலான நேரங்களில் இந்த பிரச்சனை நிலவுவதாகவும் இதனால் தாங்கள் கடும் சிரமத்திற்க்குள்ளாவதாகவும் வாடிக்கையாளர்கள் கூறினர். பொதுமக்களின் நிலையை கருத்தில் கொண்டு அதிரை வங்கிகள் இந்த சிக்கலை சரி செய்வார்களா! என்று பொருத்திருந்து பார்ப்போம்.
Advertisement



பதிவுக்கு நன்றி.
ReplyDeleteதகவலுக்கும் நன்றி.
மக்களிடம் பணம் உண்டு, மக்களின் பணத்தை வைத்து சம்பாதிக்கும் வங்கிகளுக்கு ஏடிஎம் மையத்தில் போதுமான பணத்தை வைத்து மக்களின் மனதை குளிர்படுத்த தெரிவில்லை.
அல் பாத்தியாஹ்.
இப்படிக்கு.
கோ.மு.அ. ஜமால் முஹம்மது.
த/பெ. மர்ஹூம். கோ. முஹம்மது அலியார்.
Human Rights & Consumer Rights Included, Thanjavur District Organizer
Adirampattinam-614701. Email:- consumer.and.humanrights614701@gmail.com