அதிரையில் அனைத்து ATM எந்திரங்களிலும் பணம் இல்லாததால் பொதுமக்கள் அவதி!

1
அதிரையில் முக்கிய வங்கிகளான இந்தியன் வங்கி, பாரத ஸ்டேட் வங்கி, கனரா ஆகிய வங்கிகளில் இன்று காலை முதல் ஏ.டி.எம் எந்திரங்களில் பணம் இல்லாததால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகினர்.

அவசரமாக பணம் எடுக்க வந்தவர்கள் ஏ.டி.எம் எந்திரங்களில் பணம் இல்லாததால் ஒவ்வொரு வங்கி ஏ.டி.எம் மையங்களுக்கு பணம் எடுக்க அலைந்து ஏமாற்றத்துடன் திரும்பினர். 

அதிரையில் பெரும்பாலான நேரங்களில் இந்த பிரச்சனை நிலவுவதாகவும் இதனால் தாங்கள் கடும் சிரமத்திற்க்குள்ளாவதாகவும் வாடிக்கையாளர்கள் கூறினர். பொதுமக்களின் நிலையை கருத்தில் கொண்டு அதிரை வங்கிகள் இந்த சிக்கலை சரி செய்வார்களா! என்று பொருத்திருந்து பார்ப்போம்.
Advertisement

Post a Comment

1Comments

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;

4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது

  1. பதிவுக்கு நன்றி.‎
    தகவலுக்கும் நன்றி.‎

    மக்களிடம் பணம் உண்டு, மக்களின் பணத்தை வைத்து சம்பாதிக்கும் ‎வங்கிகளுக்கு ஏடிஎம் மையத்தில் போதுமான பணத்தை வைத்து மக்களின் ‎மனதை குளிர்படுத்த தெரிவில்லை.‎

    அல் பாத்தியாஹ்.‎
    ‎ ‎
    இப்படிக்கு.‎
    கோ.மு.அ. ஜமால் முஹம்மது.‎
    த/பெ. மர்ஹூம். கோ. முஹம்மது அலியார்.‎
    Human Rights & Consumer Rights Included, Thanjavur District Organizer
    Adirampattinam-614701. Email:- consumer.and.humanrights614701@gmail.com

    ReplyDelete
Post a Comment