துபாயில் அதிரையர்களின் உற்சாகமான தேசிய தினக் கொண்டாட்டம்! (படங்கள் இணைப்பு)

0
துபாயில் நேற்றைய தினம் தேசிய தினத்தை முன்னிட்டு ஈமான் அமைப்பு சார்பாக அங்கு வசிக்கும் தமிழர்கள் சந்திப்பு மற்றும் கொண்டாட்ட  நிகழ்ச்சிக்கு ஏற்ப்பாடு செய்யப்பட்டது. இதில் அதிரையர்கள் பலர் கலந்துக்கொண்டு தேசிய தினத்தை கொண்டாடினர். இதில் கலந்துக்கொண்ட அதிரையை சேர்ந்த ஜமாலுத்தீன் அவர்களின் மகள் அஸீலா அங்கு நடைப்பெற்ற குழந்தைகளுக்கான போட்டிகளில் வெற்றி பெற்று இரண்டு பரிசுகளை வாங்கி அசத்தியது.

பரிசு பெற்ற குழந்தைகளுக்கு அதிரை பிறையின் வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

 


Advertisement

Post a Comment

0Comments

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;

4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது

Post a Comment (0)