20 லட்சமும் இல்லை, 20 கோடியும் இல்லை, வீடு கட்டி தருகிறோம் என்ற மாயாஜால வார்த்தைகளும் இல்லை.
ஒரே இறைவனை வணங்க வேண்டும் என்ற கொள்கையை மட்டும் சொன்னன், மக்கள் கூட்டம் கூட்டமாக சாரை சாரையாக அணிவகுத்து வந்துள்ளார்கள்.
சத்தியத்தை தங்களுடைய வாழ்க்கை நெறியாக ஏற்றுக்கொண்ட இந்த கிராம மக்களுக்கு இறைவன் மறுமையிலும், இம்மையிலும் நல் வாழ்வை ஏற்படுத்துவானாக.
சென்ற பதிவில் ஒரு கிராமமே முஸ்லிம் மதத்தை விட்டு வெளியேறிய செய்தியை கண்டோம், அது சில மணி நேரங்களில் ஒரு கிராமமே இஸ்லாத்தை ஏற்றுள்ளனர் என்பது மகிழ்ச்சியளிக்கிறது.
இவ்விறு நிகழ்வுகளில் ஒன்று நினைவுக்கு வருகிறது...
"அல்லாஹ் தான் நாடியவர்களுக்கு மட்டுமே நேர்வழி வழங்குவான்"
Advertisement



1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;
4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது