புதுமனை தெருவை சேர்ந்த மர்ஹூம் முஹம்மது அலி அவர்களின் மகனும், ஹாஜி அகமது அமீன் அவர்களின் மருமகனும், ஹாஜி அகமது அன்சாரி, ஹாஜி அகமது ஹுசைன், ஹாஜி மாமூன், ஹாஜி முஹம்மது மொய்தீன் ஆகியோரின் சகோதரரும், நிஜாமுதீன், முபாரக் ஆகியோரின் மாமனாரும், முஹம்மது சலீம், மர்ஹூம் சமீர் அலி ஆகியோரின் தகப்பனாருமான ஹாஜி சேகனா அவர்கள் இன்று காலை வபாத்தாகி விட்டார்கள்.
இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.....
அன்னாரின் ஜனாஸா இன்று அஸர் தொழுகைக்கு பிறகு மரைக்கா பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.
அன்னாரது மஃபிரத்துக்கும் மறுமை வெற்றிக்கும் அல்லாஹ்வின் பொறுத்தம் பெறவும் துஆ செய்வதுடன்,
எல்லாம் வல்ல அல்லாஹ் அன்னாரின் நல்லறங்களை ஏற்றுக் கொண்டு, குற்றங்களை மன்னித்து தன்னுடைய சுவனபதியில் நுழைய வைப்பானாக என்று துஆ செய்வதுடன்,
அன்னாரின் பிரிவால் துயரப்படும் குடும்பத்தார்களுக்கும், உற்றார், உறவினர்கள், நண்பர்கள் அனைவர்களுக்கும் ‘ஸப்ரன் ஜமீலா’ எனும் அழகிய பொறுமையை தந்தருளவும் துஆ செய்வோமாக!
Advertisement



الَّذِينَ إِذَا أَصَابَتْهُم مُّصِيبَةٌ قَالُوا إِنَّا لِلَّهِ وَإِنَّا إِلَيْهِ رَاجِعُونَ
ReplyDelete(பொறுமை உடையோராகிய) அவர்களுக்குத் துன்பம் ஏற்படும் போது, “நிச்சயமாக நாம் அல்லாஹ்வுக்கே உரியவர்கள்; நிச்சயமாக நாம் அவனிடமே திரும்பிச் செல்வோம்” என்று கூறுவார்கள். 2:156
Reply
இன்னாலில்லாஹி வஇன்னாயிலைஹி ராஜிவூன் அல்லாஹும்மஹ் ஃபிர்லஹு வர்ஹம்ஹு
ReplyDeleteஇன்னாலில்லாஹி வயின்னா இலைஹி ராஜிஊன்.
ReplyDelete