அதிரையில் ரேசன் அரிசி மூட்டைகள் பதுக்கிய ஊழியர் விஜயலெட்சுமி அதிரடியாக இடமாற்றம்!

0
அதிரை வாய்க்கால் தெருவில் உள்ள 1ம் நம்பர் ரேஷன் கடையில்  ரேசன் அரிசியை பதுக்கியதை கையும் களவுமாக பிடித்த இளைஞர்கள் என்ற செய்தியை நமது தளத்தில் பதிந்தோம். இதனை அடுத்து சம்பவ இடத்துக்கு வந்த TSO அரிசியை கடத்தியதாக அந்த ரேசன் அதிகாரி விஜயலெட்சுமியை பட்டுக்கோட்டைக்கு பணி இடமாற்றம் செய்துள்ளார்.

Advertisement

Post a Comment

0Comments

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;

4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது

Post a Comment (0)