தமிழ்த்தேர் - கவிதையும் கற்பனையும் சிறப்பிதழ் வெளியீடு.. மற்றும் கவிஞர் காவிரிமைந்தன் எழுதிய நேரம் + நிர்வாகம் = வெற்றி நூல் அறிமுகம்...
30.01.2015 காலை - 10.00 மணி - சிவ ஸ்டார் பவன், கராமா துபாய்
கவியரங்கத் தலைமை : கவிஞர் அதிரை கலாம்
வரவேற்புரை: திருமதி ஸ்வேதா கோபால்
வாழ்த்துரை: கவிஞர் ஏ. பாலசுப்பிரமணியபாண்டியன்
மதிப்புரை: திருமதி. ரமா மலர்வண்ணன்
தொகுப்புரை : திண்டுக்கல் ஜமால்
சிறப்பிதழ் மற்றும் நூல் வெளியீடு - சிறப்புரை:
பாரதி காவலர் கே. ராமமூர்த்தி .அவர்கள்..
திருமிகு பாலாஜி பார்த்தசாரதி அவர்கள்
பேராசிரியர் மன்சூர் அவர்கள்...
ஏற்புரை: கவிஞர் காவிரிமைந்தன்
நன்றியுரை: கவிஞர் தஞ்சாவூரான்
அன்புடன் அழைக்கிறோம் - லெ.கோவிந்தராஜ்.. காவிரிமைந்தன் ஜியாவுத்தீன்
திண்டுக்கல் ஜமால் ... ரா.ரமணி... ஹிதாயத்துல்லா.. குளச்சல் இப்ராகிம்.. லட்சுமி நாராயணன்
Advertisement


1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;
4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது