ஊர நெனச்சு, போட்டோ புடிச்சு! (வெளிநாடு வாழ் அதிரையர்களுக்கு சமர்ப்பனம்)

1

முஹம்மது சிராஜுத்தீன்






அப்துல் முபீன்

அப்துல் முபீன்











அதிரையை விட்டு உறவுகளுக்காக, செல்வத்தை தேடி கடல் கடந்து சென்று கஷ்டப்பட்டு தன் இளமை பருவத்தை தியாகம் செய்த நவீன தியாகிகளான அயல்நாடு வாழ் அதிரையர்களுக்கு ஊர் குறித்த நினைவுகளை ஏற்ப்படுத்தும் நோக்கில் இப்பதிவு பதியப்படுகிறது. இனி வரும் வாரங்களில் இப்பதிவு அதிரை பிறையில் பதியப்படும். இப்பதிவு வெளிநாடு வாழ் அதிரையர்களுக்கு சமர்ப்பனம்.

Advertisement

Post a Comment

1Comments

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;

4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது

  1. ஏன் தம்பி காவல் நிலையத்தோடு முடிச்சிருக்கீங்க

    ReplyDelete
Post a Comment