சிமி’ எனும் இஸ்லாமிய மாணவர் அமைப்பை 2001இல் பாஜக தலைமையிலான என்டிஏ அரசு தடை செய்தது.
அப்போது சிமியின் அகில இந்தியத் தலைவராகஇருந்தவர் ஷாஹித் பதர் என்பவர்.இவர் அலிகர் பல்கலைக்கழகத்தில் மருத்துவம் பயின்று ஆஸம்கரில் யூனானி மருத்துவராகச் சேவையாற்றிக் கொண்டிருந்தவர்.
தேசத் துரோகக் குற்றச்சாட்டு உட்பட இரு சமூகங்களிடையே வெறுப்பைத் தூண்டினார் என்றெல்லாம் சொல்லி 2001இல் டெல்லி போலீசார்இவரைக் கைது செய்து சிறையில் அடைத்தது.
ஆனால் இப்போது-அதாவது 14 ஆண்டுகளுக்குப் பிறகு- இவர் மீது சுமத்தப்பட்ட எந்தக் குற்றச்சாட்டையும் காவல்துறையால் நிரூபிக்க முடியவில்லை என்று கூறி பாட்டியாலா ஹவுஸ் தலைமை மெட்ரோபாலிட்டன் மாஜிஸ்திரேட் சஞ்சய் கனக்வால் ஷாஹிதை விடுதலைசெய்யும்படி உத்தரவிட்டுள்ளார்.
Advertisement


1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;
4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது