அறந்தாங்கியில் பயங்கரவாதிகளால் கடுமையான முறையில் தாக்கப்பட்ட ஜாபர் , இவர் அறந்தாங்கி தினசரி மார்க்கெட் அருகே மாட்டு இறைச்சி பிரியாணி விற்கக்கூடிய சகோதரரான இவரை மூன்று நபர்கள் இன்று மாலை கடுமையான முறையில் தாக்கி , கையை உடைத்து , வண்டியில் உள்ள பிரியாணியை கீழே கொட்டி தன்னுடைய வெறியை வெளிப்படுத்திருக்கின்றனர். பதினெட்டு வருடங்களாக இறைச்சிக்கடை நடத்தி வரும் இவரை இங்கு கடை நடத்தக்கூடாது என்று அந்த மூன்று நபர்களும் துன்புறுத்தியிருக்கின்றனர், காயங்களுடன் மீட்கப்பட்ட சகோதரர் அறந்தாங்கி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்,இவரை தமிழ்நாடு தவ்ஹூத் ஜமாஅத் புதுக்கோட்டை மாவட்ட துணை செயலாளர் சகோதரர் ஜலீல் , அறந்தாங்கி கிளை செயலாளர் சகோதரர் முஜாஹித் மற்றும் கிளை பொருளாளர் சகோதரர் சேக் சந்தித்து நலம் விசாரித்தனர்.
Advertisement


1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;
4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது