ஆதார் அட்டை புதிதாக எடுப்பதற்கு விண்ணப்ப படிவம் அதிரை பேரூராட்சி அலுவலகத்தில் பெற்று கொள்ளலாம்.
ஆதார் அட்டை விண்ணப்பிக்கும் முறை:
1.படிவத்தை பூர்த்தி செய்யவும்
2.அதிரை கிராம நிர்வாக அலுவலரிடம் கையெழுத்துப் பெற்றுக் கொள்ளவும்
3.பட்டுக்கோட்டை வட்டாச்சியர் அலுவலகத்தில் புகைப்படம் எடுத்து கொள்ளவும்
4.படிவத்தை வட்டாச்சியர் அலுவகத்தில் சமர்பிக்கவும்.
குறிப்பு:அதிராம்பட்டினம் மற்றும் ராஜாமடம் பகுதியில் உள்ளவர்கள் இந்த மாதம் 18-03-2015 முதல் 31-03-2015 வரை வட்டாச்சியர் அலுவலகத்தில் புகைப்படம் எடுத்து கொள்ளவும்.
Advertisement


1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;
4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது