ராமேஸ்வரத்தில் இருந்து நாகப்பட்டினத்தை நோக்கி சென்று கொண்டு இருந்த கார் அதிரை ஈ.சி.ஆரில் உள்ள பழைய ஹவான் ஹோட்டல் அருகில் வந்த போது சாலையை கடக்க முயன்ற இருவர் மீது மோதியது. இதில் இருவருக்கும் பலத்த காயங்கள் ஏற்ப்பட்டது.உடனே தமுமுக ஆம்புலன்ஸ்க்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.இருவரையும் அதிரை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டனர். அந்த காரின் முன் பகுதி முழுவதும் சேதம் அடைந்தது. தகவலறிந்த அதிரை காவல்துறையினர் சம்பவ இடத்தை பார்வையிட்டு வழக்கு பதிந்து விசாரனை நடத்தி வருகின்றனர்.
Advertisement





1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;
4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது