அதிரையில் வாய்க்கால் தெரு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் சுமார் 250க்கும் அதிகமான மாணவ மாணவிகள் படித்து வருகின்றனர். பல வருடங்களாக இப்பகுதியில் இயங்கி வரும் இப்பள்ளிக்கூடத்தில் 5 கழிவரை கூடங்கள் உள்ளன. தற்போது மேலும் ஒரு கழிவரை கூடம் கட்ட உள்ளனர்.
இப்பள்ளி வளாகத்தில் இடியும் நிலையில் ஒரு கட்டிடம் உள்ளது. பள்ளி மாணவர்களுக்கு அச்சுறுத்தலாக இதனை இன்னும் இடிக்கவில்லை. ஆனால் 300க்கும் குறைவான மாணவ மாணவிகள் மட்டுமே பயிலும் இப்பள்ளிக்கு 5 கழிவரை கூடங்கள் தேவைதானா!!! இந்த ஆபத்தான கட்டிடத்தை விரைந்து இடிக்க வேண்டும் என்பது பொதுமக்கள் கருத்தாக உள்ளது.
படங்கள்: அபுதாஹிர் (அதிரை பிறை)
Advertisement




1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;
4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது