அதிரையில் PFI நடத்தும் மக்கள் சங்கமம் குறித்த ஆலோசனை கூட்டம்!

Unknown
0

பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா சார்பாக வருகிற மே 29,30 ஆகிய தேதிகளில் மக்கள் சங்கமம் நடக்க இருக்கிறது .அது சம்மந்தமாக இன்று அதிரையில் கூட்டம் நடைபெற்றது.இந்த கூட்டதில் 8 அம்ச கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டது.இதில் PFI பட்டுக்கோட்டை டிவிசன் பொறுப்பாளர்கள் மற்றும் சிறப்பு அழைப்பாளராக SDPI கட்சி பொறுப்பாளர்கள் கூட்டதில் கலந்து கொண்டார்கள்.   





Advertisement

Post a Comment

0Comments

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;

4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது

Post a Comment (0)