அரசு முறை பயணமாக இந்தியா வந்துள்ள கத்தார் மன்னருக்கு டெல்லியில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
டெல்லி வந்துள்ள கத்தார் மன்னர் ஷேக் தமீம் பின் கலிஃபா அல்தானியை பிரதமர் மோடி நேரில் சென்று வரவேற்றார். பின்னர் அங்கிருந்து குடியரசு தலைவர் மாளிகைக்கு சென்ற அவருக்கு அணிவகுப்பு மரியாதை அளிக்கப்பட்டது. பின்னர் குடியரசுத்தலைவர் பிரணாப் முகர்ஜியை சந்தித்து பேசினார். ஆப்கானிஸ்தான்,
பாகிஸ்தான் உள்ளிட்ட நாடுகளில் நிலவும் தாலிபான்கள் தாக்குதல் குறித்தும், இரு நாட்டு உறவுகள் குறித்தும் அப்போது அவர்கள் விவாதித்தாக கூறப்படுகிறது. பின்னர் கத்தார் மன்னர் குடியரசு தலைவர் அளித்த விருந்திலும் கலந்து கொண்டார்.
Advertisement


1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;
4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது