துபையில் 01.05.2015 வெள்ளி மாலை மவ்லவி அப்துல் பாசித் மார்க்க விளக்கவுரை நிகழ்ச்சி!

0

சகோதரர்கள் அனைவருக்கும் அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)

அல் மனார் சென்டர் - துபை நடத்தும் மார்க்க விளக்க நிகழ்ச்சி இன்ஷா அல்லாஹ் 01-05-2015 வெள்ளி மாலை நடைபெற இருக்கின்றது. மௌலவி. அப்துல் பாஸித் புஹாரி அவர்கள் சிறப்புரையாற்ற இருக்கின்றார்கள். நிகழ்ச்சியின் POSTER இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.

அதுசமயம் இந்நிகழ்ச்சிக்கு volunteers ஆக சேவையாற்ற தங்களை அன்புடன் அழைக்கின்றோம். தங்களின் வருகையை இந்த mailக்கு reply (with your name & mobile no) அனுப்பி உறுதி செய்து கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கின்றோம் (Before 30-04-2015). அல்லாஹ் நம் அனைவரின் நற்காரியங்களுக்கு உதவி புரிவானாக! அங்கீரிப்பானாக!! ஆமீன்.

நிகழ்ச்சி நிரல்
நாள்: 01-05-2015 வெள்ளி
இடம்: அல்மனார் சென்டர் - அல் கூஸ் - துபை
வருகைதரும் நேரம்: மாலை 4:00 மணி (அஸர் தொழுகைக்கு அல்மனார் பள்ளிக்கு வந்துவிடவும்)

தொடர்புக்கு: Shahul 050-8480401 & Imran 056-4683350

Regards,
Admin
Al Manar Centre - Dubai.

Advertisement

Post a Comment

0Comments

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;

4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது

Post a Comment (0)