ஐக்கிய அரபு அமீரகத்தில் இன்று காலை முதல் கடும் புழுதி காற்று வீசி வருவதால் அபுதாபி,துபாய், ஷார்ஜா என பல்வேறு நகரங்களில் மணல் சூழ்ந்து பனி மூட்டம் போன்று வெளிச்சம் குறைவாக காணப்படுகிறது. இதனால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
மேலும் மக்களின் அன்றாட வேலைகள் பாதிக்கப்பட்டதோடு கட்டிட பணிகள், சாலையின் நடைபெறும் பணிகள் உள்ளிட்டவைகளை தொடர முடியாத நிலை ஏற்பட்டது. புழுதி காற்றால் எதிரே வரும் வாகனங்கள் பார்வைக்கு தெளிவாக தெரியததால் வாகன ஓட்டிகள் மிகுந்த எச்சரிக்கையுடன் வாகனங்களை ஓட்டுமாறு அரசாங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது. ஏராளமான விமானங்கள் புறப்படுவதிலும், தரை இறங்குவதிலும் தாமதம் ஏற்பட்டுள்ளது.
புகைப்படங்கள்:துபாய்
Advertisement


















1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;
4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது