பர்மா முஸ்லிம்களுக்கு 50 மில்லியன் டாலர் நிதி உதவி வழங்கிய கத்தார்!

Editorial
0

அதிபர் கட்டார் நாட்டின் அதிபர் ஷேய்க் தமீம் அவர்கள் இந்தோனேசிய முகாம்களில் தங்கி இருக்கும் ரோஹிங்க்யா முஸ்லிம் மக்களுக்கு உதவி செய்யும் வகையில் 50 மில்லியன் வழங்க உறுதி அளித்துள்ளார் என ஊடகங்கள் செய்திகள் தருகின்றன.

மேலும் இந்தோனேசியா வெளியுறவுத்துறை அமைச்சர் ரேத்னோ மர்சுடி அவர்களை சந்தித்து தோஹா நகரில் ரோஹிங்க்யா முஸ்லிம்கள் குறித்து பேச்சு வார்த்தை நடத்தினார். புலம்பெயர்ந்தோருக்கான சர்வதேச அமைப்பும் அவர்களுக்காக 26 மில்லியன் தேவை என முறையீட்டு உள்ளது. கைவிடப்பட்ட ஆயிரக்கணக்கான மக்களை காப்பாற்றும் வகையில் இந்தோனேசியா நாட்டிற்கு உலக நாட்டினர் உதவ வேண்டும் என
அந்நாட்டின் ஜனாதிபதி ஜோகோ வேண்டுகோள் வைத்துள்ளார் .


மேலும் விரிவான செய்திகளுக்கு கத்தார் நாளிதழ் கீழே கிளிக் செய்யவும்.

http://www.gulf-times.com/qatar/178/details/441023/qatar-pledges-%2450mn-to-indonesia-for-hosting-rohingya-migrants


செய்திகள் -அபூஷேக் முஹம்மத் 
Advertisement
அதிரையில் குறைந்த மாத தவணையில் வீட்டு மனை பிரிவுகள்


Post a Comment

0Comments

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;

4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது

Post a Comment (0)