சால்ட் லைனை சேர்ந்த மர்ஹும் செ.மு.கா. நெய்னா முகம்மது லெப்பை மரைக்காயர் அவர்களின் மகனும்,மர்ஹும் ஹாஜி.S.N.S.ஷேக் ஜலாலுதீன், மர்ஹும் ஹாஜி.N.காதிர் முகைதீன் ,ஹாஜி.N. பாக்கர் சாஹிப், ஹாஜி.N.முகம்மது அலி,ஹாஜி.N.அபூபக்கர் ஆகியோரின் சகோதரரும் ஹாஜி.நெய்னா முகம்மது, முகம்மது ஹுசைன், முகம்மது இஸ்மாயில் (AFCC) ஆகியோரின் தகப்பனாருமாகிய மரவாடி என்னும் ஹாஜி N.உமர் அவர்கள் இன்று மதியம் வஃபாத்தாகி விட்டார்கள்.
இன்னாலில்லாஹி வயின்னா இலைஹி ராஜிஊன்
அன்னாரின் ஜனாஸா இன்று இரவு இஷா தொழுகைக்கு பிறகு தக்வா பள்ளி பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.
அன்னாரது மஃபிரத்துக்கும் மறுமை வெற்றிக்கும் அல்லாஹ்வின் பொறுத்தம் பெறவும் துஆ செய்வதுடன்,
எல்லாம் வல்ல அல்லாஹ் அன்னாரின் நல்லறங்களை ஏற்றுக் கொண்டு, குற்றங்களை மன்னித்து தன்னுடைய சுவனபதியில் நுழைய வைப்பானாக என்று துஆ செய்வதுடன்,
அன்னாரின் பிரிவால் துயரப்படும் குடும்பத்தார்களுக்கும், உற்றார், உறவினர்கள், நண்பர்கள் அனைவர்களுக்கும் ‘ஸப்ரன் ஜமீலா’ எனும் அழகிய பொறுமையை தந்தருளவும் துஆ செய்வோமாக .
Advertisement
இன்னாலில்லாஹி வ இன்னாயிலைஹி ராஜிவூன்
ReplyDeleteஇன்னாலில்லாஹி வ இன்னாயிலைஹி ராஜிவூன்
ReplyDeleteஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்
ReplyDelete