அதிரை AFFA கால்பந்து அணியின் முக்கிய அறிவிப்பு!

Editorial
0


அதிரை AFFA நடத்தும் மாபெரும் எழுவர் கால்பந்து தொடர் போட்டி அதிரை கரிசல்மணி மைதானத்தில் நடைப்பெற்று வந்தது. இன்னிலையில் சில நாட்களாக கோடை மழை குறுக்கிட்டதால் போட்டிகள் நடைபெறவில்லை.

தற்போது மைதானம் சீரடைந்துள்ளதால் இன்று மாலை மழை பெய்யாத பட்சத்தில் KFC கண்டனூர் அணியினருக்கும் பட்டுக்கோட்டை 7S பட்டுக்கோட்டை அணியினருக்கும் இடையிலான போட்டிகள் நடைபெறும்.

எனவே கால்பந்தாட்ட ரசிகர்கள் மைதானத்திற்க்கு திரண்டு வந்து ஆட்டத்தை கண்டுகளித்து செல்லுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
Advertisement
அதிரையில் குறைந்த மாத தவணையில் வீட்டு மனை பிரிவுகள்


Post a Comment

0Comments

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;

4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது

Post a Comment (0)