அதிரை கடைத்தெரு தக்வா பள்ளி எதிரில் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் சமுதாய எழுச்சிக் கூட்டம் எதிர்வரும் 20/05/15 அன்று மாலை 6 மணியளவில் நடைப்பெற உள்ளது.
இதில் இந்தியாவில் முஸ்லிம்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகள் என்ற தலைப்பில் சிறப்புரையாற்ற த.மு.மு.க வின் மாநில பொதுச் செயலாளர் P.அப்துல் சமது அவர்களும், சமுதாயமும் இன்றைய இளைஞர்களும் என்ற தலைப்பில் த.மு.மு.க வின் தலைமை கழக பேச்சாளர் ரபீக் அவர்களும், 'யார் பயங்கரவாதி' என்ற தலைப்பில் த.மு.மு.க வின் தலைமை கழக பேச்சாளர் M.I.பாரூக் அவர்களும் கலந்துக்கொண்டு சிறப்புரையாற்ற உள்ளனர்.
அதுசமயம் அதிரையர்கள் அனைவரும் கலந்துக்கொண்டு பயனடைந்துக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
இதில் இந்தியாவில் முஸ்லிம்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகள் என்ற தலைப்பில் சிறப்புரையாற்ற த.மு.மு.க வின் மாநில பொதுச் செயலாளர் P.அப்துல் சமது அவர்களும், சமுதாயமும் இன்றைய இளைஞர்களும் என்ற தலைப்பில் த.மு.மு.க வின் தலைமை கழக பேச்சாளர் ரபீக் அவர்களும், 'யார் பயங்கரவாதி' என்ற தலைப்பில் த.மு.மு.க வின் தலைமை கழக பேச்சாளர் M.I.பாரூக் அவர்களும் கலந்துக்கொண்டு சிறப்புரையாற்ற உள்ளனர்.
அதுசமயம் அதிரையர்கள் அனைவரும் கலந்துக்கொண்டு பயனடைந்துக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
Advertisement
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;
4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது