முத்துப்பேட்டை அருகே பா.ஜ.க பிரமுகர் வெங்கடேஷ் வெட்டி படுகொலை. நண்பர்கள் உட்பட 4-பேர் கொண்ட கும்பல் வெட்டி சாய்த்தது. முத்துப்பேட்டை அடுத்த உதயமார்த்தாண்டபுரம் பகுதியை சேர்ந்தவர் பக்கிரிசாமி மகன் வி.பி.எஸ். வெங்கடேஷ்(24). இவர் பா.ஜ.க கிளை தலைவர் மற்றும் உதைய பெட்ரோல் பங்க உரிமையாளர் சம்பவத்தன்று நேற்று இரவு 11:00 மணியளவில் பெட்ரோல் பங்கில் இருந்த இவரை முன்விரோதம் காரணமாக இவரின் நண்பர்கள் உட்பட 4 பேர் அரிவாளால் சரமாரியாக வெட்டி சாய்த்தனர். இதில் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து இறந்தார்.
இதை தொடர்ந்து அங்குள்ள போலிஸார் இச்சம்பவம் பற்றிய விசாரனையை மேற்கொண்டு வருகின்றனர். இதனால் அங்கே பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
Advertisement
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;
4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது