கடற்கரைத்தெரு ஜமாஅத் மற்றும் அமீரக அமைப்பு இணைந்து நடத்தும் ஆம் ஆண்டு கல்வி விழிப்புணர்வு மாநாடு எதிர்வரும் [ 29-05-2015 ] அன்று கடற்கரைத்தெரு ஜும்மா பள்ளி வளாகத்தில் நடைபெற இருக்கிறது.
இதில் சிறப்பு விருந்தினர்கள் பலர் கலந்துகொண்டு கல்வியின் அவசியம் குறித்து சிறப்புரை ஆற்ற இருக்கின்றனர். மேலும் +2, SSLC பொதுத்தேர்வில் அதிரை அளவில் முதல் மூன்று இடங்களை பிடித்துள்ள மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கி பாராட்டு தெரிவிக்கப்பட இருக்கிறது.
இதில் அனைவரும் தவறாது கலந்துகொண்டு சிறப்பிக்க கடற்கரைத்தெரு ஜமாஅத் மற்றும் அமீரக அமைப்பு சார்பில் அன்புடன் அழைப்பு விடப்பட்டுள்ளது.
இதில் சிறப்பு விருந்தினர்கள் பலர் கலந்துகொண்டு கல்வியின் அவசியம் குறித்து சிறப்புரை ஆற்ற இருக்கின்றனர். மேலும் +2, SSLC பொதுத்தேர்வில் அதிரை அளவில் முதல் மூன்று இடங்களை பிடித்துள்ள மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கி பாராட்டு தெரிவிக்கப்பட இருக்கிறது.
இதில் அனைவரும் தவறாது கலந்துகொண்டு சிறப்பிக்க கடற்கரைத்தெரு ஜமாஅத் மற்றும் அமீரக அமைப்பு சார்பில் அன்புடன் அழைப்பு விடப்பட்டுள்ளது.
Advertisement



1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;
4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது